இன்றைய பிரதான இந்தியா செய்திகள்

வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கில் தொங்கினார்

வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கில் தொங்கினார் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது கணவன், மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் படிக்க

தயிரில் விஷம் கலந்து குடித்து மாமனார், மாமியார் தற்கொலை

தயிரில் விஷம் கலந்து குடித்து மாமனார், மாமியார் தற்கொலை மருமகள் கொடுத்த புகார் பற்றி போலீசார் விசாரித்ததால் விரக்தியடைந்த தம்பதியினர், தயிரில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
மேலும் படிக்க

வாலிபர் கொடூர கொலை மேலும் 2 பேர் கைது

வாலிபர் கொடூர கொலை மேலும் 2 பேர் கைது போக்குவரத்து கழக மெக்கானிக்கை கொடூரமாக கொலை செய்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். தண்டையார்பேட்டை ஐஓசி பஸ் நிலையம்
மேலும் படிக்க

மருமகளை சீரழித்த மாமனார்.. கண்டுகொள்ளாத கணவர்: 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை!

மருமகளை சீரழித்த மாமனார்.. கண்டுகொள்ளாத கணவர்: 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை! கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மாமனார் செய்த காமக் கொடூரத்தை கண்டு கொள்ளாமல், தட்டிக் கேட்காமல் கணவர் இருந்ததால் வேதனையுற்ற பெண்
மேலும் படிக்க

கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் எஸ்கேப் ஆன வாலிபர் சுரண்டை அருகே பரபரப்பு

கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் எஸ்கேப் ஆன வாலிபர் சுரண்டை அருகே பரபரப்பு சுரண்டை அருகே கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் தப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள
மேலும் படிக்க

மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை!

மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை! மனைவியுடனான தகராறில் விரக்தி அடைந்த கணவர், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். ஏர்வாடி தருகா காவல் நிலைய சரகம், மேலமடையைச் சேர்ந்தவர்
மேலும் படிக்க

குற்றவாளியை சித்ரவதை செய்து கொலை செய்த பொலிசாரால் பரபரப்பு!!

குற்றவாளியை சித்ரவதை செய்து கொலை செய்த பொலிசாரால் பரபரப்பு!! உத்திரபிரதேசத்தில் கொலை குற்றவாளி ஒருவர், பொலிசாரால் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க

கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்- வாலிபர்களை தேடும் போலீஸ்!

கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்- வாலிபர்களை தேடும் போலீஸ்! நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடிய வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க

தொழிலாளி அடித்து கொலை பார் ஊழியர் கைது

தொழிலாளி அடித்து கொலை பார் ஊழியர் கைது திருநின்றவூர் அடுத்த நடுகுத்தகை மூவேந்தர் நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கெஜராஜ் (53). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கமலா (46).
மேலும் படிக்க

ரூ.3 கோடி மோசடி தனியார் நிறுவன இயக்குனர் கைது

ரூ.3 கோடி மோசடி தனியார் நிறுவன இயக்குனர் கைது வெள்ளரிக்காய்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் சூளை வரதாச்சாரி லேன் பகுதியில் உள்ளது.
மேலும் படிக்க

மேற்கு வங்கத்தில் தலையைப் பிடித்து சுவரில் முட்ட வைத்த ஆசிரியை: 3ம் வகுப்பு மாணவன் பலி!

மேற்கு வங்கத்தில் தலையைப் பிடித்து சுவரில் முட்ட வைத்த ஆசிரியை: 3ம் வகுப்பு மாணவன் பலி! மேற்கு வங்க மாநிலத்தில் வீட்டுப்பாடம் முடிக்காததால் 3ம் வகுப்பு மாணவனின் தலையைப் பிடித்து ஆசிரியை சுவற்றில் முட்ட வைத்துள்ளார். இதில் அந்த மாணவன்
மேலும் படிக்க

திருவள்ளூரில் ஆள்கடத்தல் கும்பல் சுற்றிவளைப்பு

திருவள்ளூரில் ஆள்கடத்தல் கும்பல் சுற்றிவளைப்பு திருவள்ளூரில் 2 பேரை கடத்திய கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். கும்பலிடம் இருந்து 2 பேரையும் மீட்டனர். சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர்
மேலும் படிக்க

ஆயுதப் படை வளாகத்தில் துப்பாக்கி குண்டு வெடித்தது வேலூரில் பரபரப்பு

ஆயுதப் படை வளாகத்தில் துப்பாக்கி குண்டு வெடித்தது வேலூரில் பரபரப்பு வேலூர் ஆயுதப் படை வளாகத்தில் இன்று துப்பாக்கியை சுத்தம் செய்த போலீஸ்காரரின் துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் கஸ்பா பகுதியில் காவல் துறை
மேலும் படிக்க

அம்பத்தூரில் ஒரே நாளில் பெண் உள்பட 3 பேர் தூக்கிட்டு தற்கொலை

அம்பத்தூரில் ஒரே நாளில் பெண் உள்பட 3 பேர் தூக்கிட்டு தற்கொலை அம்பத்தூர் சண்முகபுரம் இந்திராநகர் கோரை தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (44). கூலி தொழிலாளி. மனைவி சங்கீதா. இவர், நேற்று வீட்டில் தனியாக இருந்த ராமலிங்கம்
மேலும் படிக்க
1 2 3 4 5 ... > >>