இன்றைய பிரதான சிறப்புச் செய்திகள் செய்திகள்

தண்ணீரென எண்ணி மண்ணெண்ணை அருந்திய குழந்தை உயிரிழப்பு

தண்ணீரென எண்ணி மண்ணெண்ணை அருந்திய குழந்தை உயிரிழப்பு தண்ணீரென நினைத்து மண்ணெண்ணையை அருந்திய ஒரு வயதுப் பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம்
மேலும் படிக்க

கணவன்- மனைவி தகராறில் ஐந்து மாதக் குழந்தை பலி!

கணவன்- மனைவி தகராறில் ஐந்து மாதக் குழந்தை பலி! லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெயாவெல் தோட்டத்தில் தந்தையால் தாக்கப்பட்டு ஐந்து மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
மேலும் படிக்க

பலாங்கொடையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

பலாங்கொடையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை பலாங்கொடை பகுதியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும் படிக்க

மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை!

மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை! உறவுக்கார 16 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்கிற வழக்கில்
மேலும் படிக்க

மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை -

மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை - 11 பிள்ளைகளுக்குத் தந்தையான 86 வயது நபரொருவர் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த எட்டு வயது சிறுமியை பலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில்
மேலும் படிக்க

கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள்

கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள் நீர்கொழும்பு - ஏத்துக்கால கடற்கரையில் அரைகுறை ஆடைகளுடன் (அரை நிர்வா ண
மேலும் படிக்க

தாய், மனைவி, மகளை கொன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் தற்கொலை

தாய், மனைவி, மகளை கொன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் தற்கொலை சென்னையில் பயண முகவர் நிறுவனத்தை நடத்திவந்த இலங்கை தமிழர் தனது தாய், மனைவி, மகளை கழுத்தை அறுத்துக் கொலை செய்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை
மேலும் படிக்க

திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை

திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை அட்டாளைச்சேனை, பாமுனை பிரதேசத்தில் 17 வயதுடைய இளம் பெண் ஒருவர் வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவம் நேற்று
மேலும் படிக்க

காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள்

காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள் காத்தான்குடி கடற்கரை பகுதியில் அல் மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரிக்கு முன்பாகவுள்ள பாழ்வத்தோடையில் கடந்த சில தினங்களாக சிறிய ரக மீன்கள் இறந்த
மேலும் படிக்க

வெளிநாடுகளிலுள்ள 10 பேருக்கு மரண தண்டனை: இலங்கையால் காப்பாற்ற முடியாது!

வெளிநாடுகளிலுள்ள 10 பேருக்கு மரண தண்டனை: இலங்கையால் காப்பாற்ற முடியாது! பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட பத்து இலங்கையர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாக வெளிநாட்டு
மேலும் படிக்க

வவுனியாவில் கொலையுண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையை நையப் புடைந்த இளைஞா் குழு!

வவுனியாவில் கொலையுண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையை நையப் புடைந்த இளைஞா் குழு! வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கடந்த 17 ஆம் திகதி மனநலம் குன்றிய பெண்ணொருவரால் கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட மூன்று பிள்ளைகளின்
மேலும் படிக்க

வாய் பேசமுடியாத சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குடும்பஸ்தர்

வாய் பேசமுடியாத சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குடும்பஸ்தர் திருகோணமலை, லிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 12 வயதான விசேட தேவையுடைய சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 33 வயதான நபர் ஒருவர் எதிர்வரும்
மேலும் படிக்க

யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு !

யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு ! யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு பெண்களின் சடலங்களை பொலிஸார்
மேலும் படிக்க

பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தமிழ் வைத்தியர் தடுப்பு!

பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தமிழ் வைத்தியர் தடுப்பு! இராணுவத்தின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினார் என்கிற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வைத்திய கலாநிதி இரத்தினசிங்கம் சிவசங்கர் கடந்த நான்கு மாதங்களாக
மேலும் படிக்க
1 2 3 4 5 ... > >>