இன்றைய பிரதான இந்தியா செய்திகள்

மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி!

மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி! திருமணமும் தேர்வும் ஒரே நாளில் வந்துவிட்டதால் திருமணக்கோலத்தில் வந்து பல்கலை தேர்வை எழுதி முடித்த மாணவியை பலர் பாராட்டியுள்ளனர்.
மேலும் படிக்க

செங்கல் சூளையில் சித்ரவதை குழந்தைகள் உள்பட 8 கொத்தடிமைகள் மீட்பு

செங்கல் சூளையில் சித்ரவதை குழந்தைகள் உள்பட 8 கொத்தடிமைகள் மீட்பு வந்தவாசி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமையாக வேலை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் நேற்று அதிரடியாக மீட்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி
மேலும் படிக்க

பெண் எஸ்.ஐ.யுடன் கள்ளத்தொடர்பு: திண்டுக்கல்லில் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை!

பெண் எஸ்.ஐ.யுடன் கள்ளத்தொடர்பு: திண்டுக்கல்லில் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை! திண்டுக்கல்லில் பெண் எஸ்.ஐ.யுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தேனி மாவட்டம் அல்லிநகரைச் சேர்ந்த
மேலும் படிக்க

பலாத்காரத்துக்கு ஆளான டெல்லி மருத்துவ மாணவி சிங்கப்பூரில்தான் இறந்தார் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

பலாத்காரத்துக்கு ஆளான டெல்லி மருத்துவ மாணவி சிங்கப்பூரில்தான் இறந்தார் இன்ஸ்பெக்டர் சாட்சியம் டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி இரவு 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா, சிங்கப்பூர்
மேலும் படிக்க

காசிமேட்டில் பரபரப்பு இரண்டாவது மனைவி வீட்டில் கட்டிட தொழிலாளி சடலம்

காசிமேட்டில் பரபரப்பு இரண்டாவது மனைவி வீட்டில் கட்டிட தொழிலாளி சடலம் இரண்டாவது மனைவி வீட்டில் கட்டிட தொழிலாளி சடலம் தூக்கில் தொங்கியது. அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக புகார் கூறி, முதல் மனைவி மற்றும் உறவினர்கள் போலீஸ்
மேலும் படிக்க

தற்கொலைக்கு முயன்ற தாய் தப்பினார் கிணற்றில் வீசி 3 குழந்தை கொலை

தற்கொலைக்கு முயன்ற தாய் தப்பினார் கிணற்றில் வீசி 3 குழந்தை கொலை தனது 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்றுள்ளார். வந்தவாசியை சேர்ந்தவர் ஜெரினா (34). இவருக்கு ஜாகீர் உல்லா (5),
மேலும் படிக்க

புது மாப்பிள்ளை கொலை ஏன்? காலால் மிதித்து தூக்கத்தை கெடுத்ததால் கொன்றோம்!

புது மாப்பிள்ளை கொலை ஏன்? காலால் மிதித்து தூக்கத்தை கெடுத்ததால் கொன்றோம்! கொருக்குப்பேட்டையில் புதுமாப்பிள்ளை கொலை தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். பிளாட்பாரத்தில் படுத்திருந்தபோது
மேலும் படிக்க

உறவினர் திருமணத்துக்கு சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

உறவினர் திருமணத்துக்கு சென்றபோது காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி உறவினரின் திருமணத்துக்காக குமாரபாளையம் வந்த பிளஸ் 2 மாணவர்கள் 2 பேர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை
மேலும் படிக்க

வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கில் தொங்கினார்

வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கில் தொங்கினார் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது கணவன், மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் படிக்க

தயிரில் விஷம் கலந்து குடித்து மாமனார், மாமியார் தற்கொலை

தயிரில் விஷம் கலந்து குடித்து மாமனார், மாமியார் தற்கொலை மருமகள் கொடுத்த புகார் பற்றி போலீசார் விசாரித்ததால் விரக்தியடைந்த தம்பதியினர், தயிரில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
மேலும் படிக்க

வாலிபர் கொடூர கொலை மேலும் 2 பேர் கைது

வாலிபர் கொடூர கொலை மேலும் 2 பேர் கைது போக்குவரத்து கழக மெக்கானிக்கை கொடூரமாக கொலை செய்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். தண்டையார்பேட்டை ஐஓசி பஸ் நிலையம்
மேலும் படிக்க

மருமகளை சீரழித்த மாமனார்.. கண்டுகொள்ளாத கணவர்: 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை!

மருமகளை சீரழித்த மாமனார்.. கண்டுகொள்ளாத கணவர்: 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை! கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மாமனார் செய்த காமக் கொடூரத்தை கண்டு கொள்ளாமல், தட்டிக் கேட்காமல் கணவர் இருந்ததால் வேதனையுற்ற பெண்
மேலும் படிக்க

கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் எஸ்கேப் ஆன வாலிபர் சுரண்டை அருகே பரபரப்பு

கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் எஸ்கேப் ஆன வாலிபர் சுரண்டை அருகே பரபரப்பு சுரண்டை அருகே கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் தப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள
மேலும் படிக்க

மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை!

மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை! மனைவியுடனான தகராறில் விரக்தி அடைந்த கணவர், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். ஏர்வாடி தருகா காவல் நிலைய சரகம், மேலமடையைச் சேர்ந்தவர்
மேலும் படிக்க
1 2 3 4 5 ... > >>