web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

கணவன் தலையை மீட்க உண்ணாவிரதம்! - மனைவியின் நிலை கலைக்கிடம்!

[ செவ்வாய்க்கிழமை, 15 சனவரி, 2013, ]
கணவன் தலையை மீட்க உண்ணாவிரதம
கடந்த 8ஆம் திகதி இந்திய எல்லைக்குள் ஊடுருவி பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில், ஹேம்ராஜ் மற்றும் சுதாகர் சிங் ஆகிய இரண்டு இந்திய இராணுவ வீரர்கள்

கொல்லப்பட்டனர்.

அவர்களில் ஹேம்ராஜின் தலையை துண்டித்து பாகிஸ்தான் படைகள் கொன்றன. தலை இல்லாத அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

ஹேம்ராஜின் தலையை மீட்டுத்தரக்கோரி, அவரது தாயாரும், மனைவியும் காலவரையறற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இந்தநிலையில் இவர்களது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா அருகேயுள்ள கைரைர் என்ற கிராமத்தில் ஹேம்ராஜின் தாயார் மீனா தேவியும், மனைவி தரம்வதியும் கடந்த 3 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொ‌ண்டுள்ளனர்.

அவர்களது உடல்நிலை மோசமானதால் சிறப்பு மருத்துவக்குழு அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. அவர்களை முத‌ல்வ‌ர் அகிலேஷ் யாதவ் விரைவில் சந்தித்து பேசவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கில் தொங்கினார்   (20/05/2013) 
  தயிரில் விஷம் கலந்து குடித்து மாமனார், மாமியார் தற்கொலை   (20/05/2013) 
  வாலிபர் கொடூர கொலை மேலும் 2 பேர் கைது   (20/05/2013) 
  மருமகளை சீரழித்த மாமனார்.. கண்டுகொள்ளாத கணவர்: 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை!   (19/05/2013) 
  கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் எஸ்கேப் ஆன வாலிபர் சுரண்டை அருகே பரபரப்பு   (19/05/2013) 
  மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை!   (19/05/2013) 
Published news:
  ஜி.ஹெச்ல் குழந்தையை திருடி ரூ.4 லட்சத்துக்கு விற்ற துப்புரவு தொழிலாளி கைது   (14/05/2013)
  ஓட ஓட விரட்டி அண்ணன், தம்பி படுகொலை: நடுரோட்டில் கொடூரம்   (14/05/2013)
  4 மாத கர்ப்பிணி தாயை 11,000 ரூபாய்க்கு விற்ற பெண் கைது   (14/05/2013)
  கள்ளக் காதலுக்காக கணவனை கழுத்தறுத்துக் கொலை செய்த மனைவி!   (13/05/2013)
  மாயமான சிறுவன் சடலமாக மீட்பு: இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கொலை செய்தார்களா?  (12/05/2013)
  காதல் ஜோடி கத்தியால் குத்தி கொண்டு உயிருக்கு போராட்டம்   (12/05/2013)