![]() |
குறை பிரசவ குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படும் | ||
| [ வியாழக்கிழமை, 01 டிசெம்புர், 2011, ] | ||
குழந்தைகள் பிரிவு ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் பிரசவ காலத்துக்கு முன்னரே குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மன அழுத்த பாதிப்பு மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும் போது மிக அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இத்தகைய குழந்தைகள் பிறந்தவுடன் தனி கவனம் செலுத்தப்பட்டு இன்குபேட்டர் உள்ளிட்ட சாதனங்களின் உதவியுடன் பேணப்படுகிறது.
குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடும் போது குறைவாகவே இருக்கிறது. இதனால் அவர்களுக்கு மன அழுத்த பாதிப்பு அதிகமாகிறது. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளின் உடலின் வெப்பநிலை குறைதல் அல்லது மாறுபடுதல், ரத்த சர்க்கரை அளவில் அடிக்கடி மாற்றம், தொற்று நோய் பாதிப்பு, உடலில் ஆக்ஸிஜன் குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளும் இருக்கின்றன.
போதிய ஆக்ஸிஜன் மூளைக்கு கிடைக்காவிட்டால் அதன் திசுக்கள் மற்றும் புதிய செல் வளர்ச்சி பாதிக்கப்படும். இது மூளையின் ஒட்டுமொத்த செயல்பாட்டை பாதிக்கும். இதுவே மன அழுத்த பாதிப்புக்கு காரணமாகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
|
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கு ஆரோக்கியம் (22/05/2013)
|
கோடைக்கு கொடையாகும் பழங்கள் (22/05/2013)
|
ஆரோக்கியம் தரும் நடைப்பயிற்சியின் நன்மைகள் (22/05/2013)
|
தேங்காய்: சத்துப் பட்டியல் (21/05/2013)
|
பூசணிக்காய் ஃபேஸ் பேக் (21/05/2013)
|
முதுமையில் ஆரோக்கியம் தரும் உடற்பயிற்சி (21/05/2013)
|
|
Published news: |
குண்டுக் குழந்தை ஆரோக்கியமல்ல (17/05/2013)
|
கரு வளையங்கள் நீங்க (17/05/2013)
|
மிதமான உடற்பயிற்சியே ஆரோக்கியம் (17/05/2013)
|
மருந்து சாப்பிடும்போது மறக்கக்கூடாதவை..! (16/05/2013)
|
பெண்களுக்கு கண்களில் ஏற்படும் பிரச்சினைகள்! (15/05/2013)
|
மூட்டு வலியா? (15/05/2013)
|


தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கு ஆரோக்கியம்









