web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

[ திங்கட்கிழமை, 26 டிசெம்புர், 2011, ]
கிளிநொச்சியில் தூக்கில்
கிளிநொச்சி திருநகர் வீதியில் உள்ள தனியார் வியாபாரம் நிலையம் ஒன்றில் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

யாழ். அரியாலையை சொந்த இடமாக கொண்ட இ.இரவீந்திரன் (வயது 49) என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துள்ளதாக விசாணைகள் மூலம் தெரியவருகிறது.

திருமணம் செய்து குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்த இவர் திருநகர் வீதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் குறித்த வியாபார நிலையத்தினர் நெருங்கிய உறவினர் ஒருவரின் பிறந்தநாள் நிகழ்வுக்கு சென்று மறு நாள் காலை வியாபார நிலையத்திற்கு திரும்பிய போது குறித்த நபர் தூக்கி தொங்கிய நிலையில் இறந்து காணப்பட்டுள்ளார்.

இவரது மரணம் தெடர்பாக பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை!   (22/05/2013) 
  மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை -  (21/05/2013) 
  கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள்   (21/05/2013) 
  தாய், மனைவி, மகளை கொன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் தற்கொலை   (21/05/2013) 
  திருமணமாகி 10 மாதத்தில் 17 வயது இளம் பெண் தற்கொலை   (21/05/2013) 
  காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கும் கடல் மீன்கள்  (20/05/2013) 
Published news:
  வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்….  (16/05/2013)
  கணவன்மார் முறைப்பாடு : பெண்கள் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு-  (16/05/2013)
  கள்ளக் காதல் விவகாரம்: மரியவத்தை தமிழ் கிராமத்தைத் தாக்கிய சிங்களவர்கள்   (15/05/2013)
  மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு  (15/05/2013)
  11 சிறுமிகளை செக்ஸ் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!   (14/05/2013)
  மாணவிகளைக் கொண்டு யாழில் விபச்சார விடுதி! யாழ்.பிரதேச செயலகத்தினால் முற்றுகை  (13/05/2013)