![]() |
குழந்தை திருமணம் அதிகாரிகளுக்கு அடி | ||
| [ திங்கட்கிழமை, 23 ஏப்ரல், 2012, ] | ||
கோட்டா: ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற குழந்தைகள் திருமணத்தை தடுக்க முயன்ற அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளானார்கள். ராஜஸ்தான் மாநிலம் ஜலவார்மாவட்டத்தில் உள்ள பிரித்திவிபுரா கிராமத்தில் 42 ஜோடி குழந்தைகளுக்கு திருமணம் நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள்
மற்றும் போலீஸ் அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராமமக்கள் சுமார் 5 ஆயிரத்திற்கும மேற்பட்டவர்கள் அதிகாரிகள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர்.
|
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
மணிவண்ணன் உடல் மீது புலிக்கொடி - இறுதி விருப்பத்தை நிறைவேற்றிய சீமான் (15/06/2013)
|
2028ஆம் ஆண்டு இந்தியா சீனாவை முந்தும்... ஜனத்தொகையில்... (18/06/2013)
|
கனிமொழியும் வேட்பு மனு தாக்கல் செய்தார் (18/06/2013)
|
சக மாணவிகளை நிர்வாணமாக வீடியோ எடுத்த மாணவி கைது (15/06/2013)
|


மணிவண்ணன் உடல் மீது புலிக்கொடி - இறுதி விருப்பத்தை நிறைவேற்றிய சீமான்









