web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

வரதட்சணை கொடுமையால் பரிதாபம் : குழந்தையை எரித்து பெண் தற்கொலை

[ திங்கட்கிழமை, 07 மே, 2012, ]
வரதட்சணை கொடுமையால் பரிதாபம்
ஈரோடு: ஐந்து வயது குழந்தையை எரித்து கொன்று பெண் தற்கொலை செய்ததுகொண்டது தொடர்பாக கணவன் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ்(38). செல்போன் நிறுவனம் ஒன்றின் ப்ரீபெய்டு கார்டு வினியோகஸ்தர். இவருக்கும் ஈரோடு காந்திநகரை சேர்ந்த கீதாவுக்கும்(34) 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.


இவர்களது மகன் ஆருண்யன் (5). நேற்று ராஜேஷ் வீட்டில் இல்லாதபோது மதியம் 1.30 மணியளவில் கீதா, மகன் ஆருண்யன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தானும் தீக்குளித்து இறந்தார்.


இந்நிலையில், கீதாவின் தந்தை சுப்பிரமணியம் சூரம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், கீதாவை கணவர் ராஜேஷ் பணம், நகை கேட்டு சித்ரவதை செய்து வந்தார். எனக்கு சொந்தமாக காந்திநகரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு எழுதி வாங்கி வரும்படி கீதாவை அடித்து உதைத்தார்.


வரதட்சணை கொடுமையால், தற்கொலை செய்ய தூண்டிய ராஜேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார். சூரம்பட்டி போலீசார், ராஜேஷ்

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  ரூ.5 ஆயிரத்துக்கு பச்சிளம் குழந்தை விற்பனை   (25/05/2013) 
  திருமண பந்தலில் லாரி புகுந்ததில் மணமகள் உள்பட நால்வர் பலி   (24/05/2013) 
  தேனி போலீஸ் ஸ்டேசனில் பெண்ணை அடைத்து வைத்து பலாத்காரம் போலீஸ்காரர்கள் மீது வழக்குப் பதிவு !  (23/05/2013) 
  பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடையே மோதல்: ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு   (23/05/2013) 
  நைஜீரிய மாணவனை அடித்து கொன்ற இந்தியர்களுக்கு சிறைத்தண்டனை   (23/05/2013) 
  மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி!  (22/05/2013) 
Published news:
  மருமகளை சீரழித்த மாமனார்.. கண்டுகொள்ளாத கணவர்: 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலை!   (19/05/2013)
  கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டு காதலியுடன் எஸ்கேப் ஆன வாலிபர் சுரண்டை அருகே பரபரப்பு   (19/05/2013)
  மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை!   (19/05/2013)
  குற்றவாளியை சித்ரவதை செய்து கொலை செய்த பொலிசாரால் பரபரப்பு!!   (19/05/2013)
  கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்- வாலிபர்களை தேடும் போலீஸ்!   (18/05/2013)
  தொழிலாளி அடித்து கொலை பார் ஊழியர் கைது   (18/05/2013)