![]() |
விபத்தில் சுழலும் மகிழுந்தில் இருந்து பறக்கும் உடல் பாகங்கள் | ||
| [ செவ்வாய்க்கிழமை, 29 மே, 2012, ] | ||
சினிமாவில் வரும் சண்டைக்காட்சிகளில் மகிழுந்துகள் சுழல்வது போல் சவுதியில் ஏற்பட்ட விபத்தொன்றில் மகிழுந்து ஒன்று என்படி சுழல்கிறது என்பு பாருங்கள்
சவுதியில் எதிர்வள வீதியில் வேகமாக மகிழுந்தைச் செலுத்தி கரை ஒதுங்க முயல்கையில் வீதி ஓர தடுப்பு கட்டில் சில்லு மோதி சுழலும் மகிழுந்தில் இருந்து பயணித்தவர்கள் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு உடல்கள் பிய்ந்து வெளியில் வீசி எறியப்படும் காட்சிகளை வீதியில் நின்ற ஒருவர் படம் விடித்துள்ளார். கறணம் தப்பினால் மரணம் என்பார்களே இந்த காரின் கறணம் தப்பியதால் பலர் மரணம். வாசகர்களே சாரதியின் வெட்டி வீரம் அவர் உயிரைக் குடித்தது மட்டுமல்லாமல் அவரை நம்பி பயணித்தவர்களின் உயிரையும் குடித்து விட்டது. |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது (20/05/2013)
|
காதலியுடனான கோபத்தில் ஆண் குறியை கத்தரித்த நபர் (19/05/2013)
|
கண்ணுக்குள் இவ்வளவு தூசி, அழுக்கு இருக்குமா?... உண்மையிலே அதிர்ச்சி தான்... (18/05/2013)
|
பல்லினால் தேங்காய் உரித்து உலக சாதனை படைக்க விரும்பும் 64 வயது நபர் (17/05/2013)
|
தாய்ப்பாலினால் உருவாக்கப்பட்ட பாதணி (17/05/2013)
|
வெளிநாட்டு வருமானங்களை சுவைப்பவர்கள் அதன் வேதனைகளை உணர்வதில்லை (சிறப்பு வீடியோ) (16/05/2013)
|
|
Published news: |
வெறித்தனமாக ராணுவ வீரரின் இதயத்தை மென்று தின்னும் போராளி: சிரியாவில் பரபரப்பு (14/05/2013)
|
அமெரிக்காவில் 22 பேர் கொண்ட ஊரின் 4 வயது மேயர் (13/05/2013)
|
இவரின் திறமையை யாரும் Try பண்ண வேண்டாம் (13/05/2013)
|
உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணித் தாய் சிசேரியனின் பின்னர் உயிர் மீண்ட அறிவியல் அதிசயம் (12/05/2013)
|
விமானத்தில் தனியாக உலகைச் சுற்றும் மலேசிய இளம் விமானி (11/05/2013)
|
30 நாய்களின் உடம்பையும் பிரிட்ஜில் வைத்து பாதுகாத்த தாத்தா (10/05/2013)
|


10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது









