web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

காஷ்மீரில் நிலச்சரிவு: 400 பேர் சிக்கினர்

[ சனிக்கிழமை, 09 யூன், 2012, ]
காஷ்மீரில் நிலச்சரிவு:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லே நகரில் உள்ள கார்தூங் லா என்ற இடத்தில் திடீரென இன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அப்பகுதி மக்கள் பலர் இதில்
சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்கள் 400 பேரை இதுவரை ராணுவத்தினர் மீட்டுள்ளனர். மேலும் யாரேனும் சிக்கியுள்ளனரா எனறு அச்சத்தில் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி!  (22/05/2013) 
  தேனி போலீஸ் ஸ்டேசனில் பெண்ணை அடைத்து வைத்து பலாத்காரம் போலீஸ்காரர்கள் மீது வழக்குப் பதிவு !  (23/05/2013) 
  பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடையே மோதல்: ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு   (23/05/2013) 
  நைஜீரிய மாணவனை அடித்து கொன்ற இந்தியர்களுக்கு சிறைத்தண்டனை   (23/05/2013) 
  செங்கல் சூளையில் சித்ரவதை குழந்தைகள் உள்பட 8 கொத்தடிமைகள் மீட்பு   (22/05/2013) 
  பெண் எஸ்.ஐ.யுடன் கள்ளத்தொடர்பு: திண்டுக்கல்லில் போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை!   (22/05/2013) 
Published news:
  கத்தி முனையில் மாணவி பாலியல் பலாத்காரம்- வாலிபர்களை தேடும் போலீஸ்!   (18/05/2013)
  தொழிலாளி அடித்து கொலை பார் ஊழியர் கைது   (18/05/2013)
  ரூ.3 கோடி மோசடி தனியார் நிறுவன இயக்குனர் கைது   (18/05/2013)
  மேற்கு வங்கத்தில் தலையைப் பிடித்து சுவரில் முட்ட வைத்த ஆசிரியை: 3ம் வகுப்பு மாணவன் பலி!   (18/05/2013)
  திருவள்ளூரில் ஆள்கடத்தல் கும்பல் சுற்றிவளைப்பு   (17/05/2013)
  ஆயுதப் படை வளாகத்தில் துப்பாக்கி குண்டு வெடித்தது வேலூரில் பரபரப்பு   (17/05/2013)