![]() |
மலேசியாவில் இளம் தாதியோடு சிங்கள வைத்தியர் அங்கசேஷ்ட்டை: சிக்கித்தவிக்கிறார் ! | ||
| [ புதன்கிழமை, 04 யூலை, 2012, ] | ||
தாதிப் பெண் ஒருவரை சிகிச்சை அறைக்குள் வைத்து பலாத்காரப்படுத்தியதாக இலங்கை வைத்தியர் ஒருவர் மீது மலேசியாவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என மூன்று இடங்களில் வைத்து, குறித்த வைத்தியர் தாதியை பலாத்காரப்படுத்தியுள்ளதாக மலேசியா நீதிமன்றில் நேற்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மலேசிய சன்கி தேசிய வைத்தியசாலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்தவைத்தியர் 26 வயதுடைய தாதியை இவ்வாறு பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததோடு அங்கசேஷ்ட்டைகளையும் செய்துள்ளார். இறுதியில் பொறுக்கமுடியாத தாதி பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். 36 வயதான இலங்கை வைத்தியர் சேனக லியனகே இச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் என மலேசியப் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர். |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு! (18/05/2013)
|
தண்ணீர்த் தாகத்தால் துடித்த சிறுமி ! பாலைப் பாதுகாக்கும் திரவத்தை அருந்திய பலி (18/05/2013)
|
விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீசப்படும்! நீர்கொழும்பில் எச்சரிக்கை (17/05/2013)
|
பிள்ளைகளை கிணற்றில் தள்ளி- தாய் தற்கொலை முயற்சி: நடந்த கொடூரம்! (17/05/2013)
|
‘சர்வதேச, தேசிய ரீதியில் சிங்களவர்களை சீரழிக பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம் (17/05/2013)
|
வவுனியா மாணவி மீது வல்லுறவு! தொடரும் பதட்டம்…. (16/05/2013)
|
|
Published news: |
வட மாகாண தேர்தலில் தமிழினி போட்டி! (12/05/2013)
|
சிட்னியில் மூன்று பெண்களை தாக்கியதாக இரு இலங்கையர்கள் மீது குற்றச்சாட்டு (10/05/2013)
|
கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது (10/05/2013)
|
யாழ் பொலிசாரிடம் காதலனுக்காய் மன்டாடிய காதலி! இருவரும் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் (09/05/2013)
|
இரத்தினபுரியில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை! (09/05/2013)
|
9 அதிபர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை (09/05/2013)
|


வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது – அரசு அறிவிப்பு!









