![]() |
முச்சக்கரவண்டியில் நடமாடும் விபச்சார சேவை | ||
| [ வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட், 2012, ] | ||
அலுத்கம - கந்தேவிஹார வீதி முல்லபிட்டியவிற்கு திரும்பும் வழியில் முச்சக்கரவண்டியில் சூட்சமமான முறையில் இயங்கி வந்த நடமாடும் விபச்சார நிலையத்தை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். அலுத்கம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து இந்த விபச்சார நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டியில் இருந்து இரு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் நேற்று 31ம் திகதி களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 2012-08-08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். |
| முகப்பு | அச்சுப்பிரதி | நண்பருக்கு அனுப்பு | உங்கள் கருத்து |
|
மேலும் சில முக்கிய செய்திகள்.... |
கணவன்- மனைவி தகராறில் ஐந்து மாதக் குழந்தை பலி! (23/05/2013)
|
பலாங்கொடையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை (23/05/2013)
|
மருமகளை கெடுத்த தாய் மாமனுக்கு 12 வருட சிறை! (22/05/2013)
|
மாம்பழம் தருவதாக கூறி எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 86 வயதான 11 பிள்ளைகளின் தந்தை - (21/05/2013)
|
கடற்கரையில் அரை நிர்வாணமாக நடமாடிய பெண்கள் (21/05/2013)
|
தாய், மனைவி, மகளை கொன்ற இலங்கைத் தமிழர் சென்னையில் தற்கொலை (21/05/2013)
|


கணவன்- மனைவி தகராறில் ஐந்து மாதக் குழந்தை பலி!









