web deisin eutamilar.com news.tamilspace www.cinemaulakam.net

செயற்கை மார்பகத்தை கைவிட்டு இயற்கைக்குத் திரும்பிய இங்கிலாந்து மாடல்

[ வியாழக்கிழமை, 06 செப்ரெம்பர், 2012, ]
செயற்கை மார்பகத்தை கைவிட்டு
கவர்ச்சி மாடல் அழகி டேனியல் லாயிட் தனக்குப் பெரும் இடையூறாக இருந்து வந்த செயற்கை மார்பகத்தை நீக்கி விட்டார். அதன் பின்னர் முதன் முறையாக தன்னுடைய

இயற்கையான மார்பகத்தோடு நிர்வாண போஸ் கொடுத்துள்ளார். இதுவே தனக்கு அழகாகவும், தனது தன்னம்பிக்கையை அதிகரிப்பதாகவும் கூறியுள்ளார் அவர்.

28 வயதான டேனியல் லாயிட் இங்கிலாந்து அழகியாகவும், கிரேட் பிரிட்டன் அழகியாகவும் முடி சூட்டப்பட்டவர். பிக் பிரதர் நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டியுடன் பங்கேற்றவர்.

டேனியல் லாயிட்க்கு தன்னுடைய மார்பகத்தை பெருக்கி கொள்வதில் அப்படி ஒரு அலாதி பிரியம். மூன்று முறை செயற்கை மார்பக அறுவை சிகிச்சை செய்து பெரிதாக்கிய டேனியலுக்கு கடந்த பிப்ரவரி மாதம் சிக்கல் ஏற்பட்டது. திடீரென்று மார்பகப் பகுதியில் இருந்து வலியும், வீக்கமும் ஏற்படவே மருத்துவமனைக்கு ஓடியுள்ளார்.

அந்த பகுதியில் ரத்தம் கட்டிப்போய் புரையோடி விட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கவே உடனடியாக அறுவை சிகிச்சை செய்து செயற்கை மார்பகத்தை எடுத்துவிட்டனர். இதனால் அந்த இடத்தில் தழும்புகள் ஏற்பட்டுவிட்டது. மார்பகமும் சிறிதாகிவிட்டது.

இந்த நிலையில், மார்பகம் சிறிதான பின்னர் தற்போது நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த சிறிய மார்பகமே அழகாக இருப்பதாகவும், தனக்கு தன்னம்பிக்கை தருவதாகவும் கூறியுள்ளார் டேனியல் லாயிட்.

தற்போது காயங்கள் உள்ளதால் அதை போக்குவதற்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றும் கூறுகிறார் இந்த முன்னாள் இங்கிலாந்து அழகி.

முகப்பு அச்சுப்பிரதி நண்பருக்கு அனுப்பு உங்கள் கருத்து

மேலும் சில முக்கிய செய்திகள்....
  போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை  (18/05/2013) 
  பட்டினி போட்டு பணிப்பெண்ணை கொன்ற தம்பதியினர்: 24 ஆண்டு சிறை!   (17/05/2013) 
  சிறுவர் காப்பக்கத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை   (15/05/2013) 
  சிறுமிகளுடன் தகாத உறவு கொண்ட 60 வயது முதியவருக்கு 12 வருடம் சிறை   (14/05/2013) 
  அரைகுறை ஆடையுடன் பாப்பரசர் வேடமணிந்து ஆணுறை விநியோகித்த மாணவி கைது   (13/05/2013) 
Published news:
  சுறாவின் தாக்குதலால் கையை இழந்த யுவதி நீர்ச்சறுக்கல் விளையாட்டில் சம்பியன்   (09/05/2013)
  காணாமல் போன 3 பெண்கள் : 10 வருடங்களின் பின்பு காணாமல் போன இடத்திற்கு அருகிலுள்ள ஒரே வீட்டில் மீட்பு  (09/05/2013)
  கனடாவில் புற்றுநோய் மருந்தில் உப்பு தண்ணீர் கலப்படம்: 150 பேர் பலி   (09/05/2013)
  ஓவரா ஃபேஸ்புக் பயன்படுத்தினால் மனநலம் பாதிக்கப்படும்: ஆய்வு  (07/05/2013)
  பாடசாலை வகுப்பறையில் மாணவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய ஆசிரியை   (05/05/2013)
  சோமாலியாவில் கடும் பஞ்சம்: 2 ஆண்டுகளில் 258 ஆயிரம் பேர் பலி   (04/05/2013)